Breaking news:

வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக வாய்ப்பு

கூட்டுறவு உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர்வதற்கான வாய்ப்பை உருவாக்கிடும் பயிற்சியை பெற விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். இது...

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பாமகவினர்

போலீஸ் நிலையத்தை பாமகவினர் முற்றுகையிட்டதால் பிடித்துச் சென்ற தொண்டரை போலீசார் விடுவித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் தமிழக முதல்வரின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம்...

பிரபல மருத்துவமனையில் ஜப்தி பேனரை கட்டிய மாநகராட்சி

திருவண்ணாமலையில் உள்ள பிரபல மருத்துவமனை ரூ.5 லட்சம் வரி பாக்கி வைத்ததால்...

மத்திய அரசோடு சண்டை போடவா மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள்?

மத்திய அரசோடு சண்டை போடவா மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள்? என சசிகலா...

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு-கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை கலெக்டர்...

Devotional

சிவராத்திரி நாயகன் லிங்கோத்பவருக்கு நள்ளிரவு நடைபெற்ற பூஜை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு பூஜை நடத்தது. லிங்ககோத்பவர் மீது சிவனால் சபிக்கப்பட்ட தாழம்பூ வைத்து பூஜை செய்யப்பட்டது. சிவராத்திரி நாயகன் லிங்கோற்பவர். அண்ணாமலையார் சிவராத்திரி நாயகன். தாமே பரம்பொருள் என்று வாதிட்டு...

மகா சிவராத்திரி:லிங்கோத்பவர் துதி, சிவத் தொண்டு மகிமை

இந்த வருடம் மகா சிவராத்திரி திருவோண நட்சத்திரத்தில் வரும் மகாப் புண்ணியத்...

சிவாச்சாரியார்கள் தர்ணா-அண்ணாமலையார் கோயிலில் நடந்தது என்ன?

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிவாச்சாரியார்கள் திடீரென தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தை...

அண்ணாமலையார் நிலம்:வரவு-செலவு விவரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் விளைச்சலில் கிடைத்த லாபம் மற்றும்...

கோமியம்,பசு சாணம் கலந்த நீரால் விஜேயந்திரர் புனித நீராடல்

ரத சப்தமியை யொட்டி திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் செய்யாற்றில் கோமியம், பசுசாணம்...

Political

17 அறை,3 மாடி,லிப்ட் வசதியுடன் பாஜக அலுவலகம்

திருவண்ணாமலையில் 3 மாடி, 17 அறை, லிப்ட் வசதியுடன் கட்டப்பட்டுள்ள பாஜக...

ஒரு நிமிடம் கூட திமுக ஆட்சியில் நீடிக்க கூடாது-ராமதாஸ் ஆவேசம்

உழவர்களை காக்க முடியாத அரசு ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிக்க...

கலெக்ஷன்,கமிஷன்,கரெப்ஷன்-எ.வ.வேலுவுக்கு இபிஎஸ் பதில்

அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டுக்கு இபிஎஸ் பதிலடி கொடுத்தார். கலெக்ஷன், கமிஷன், கரெப்ஷன்...

நடிகர் விஜய் மீது எ.வ.வேலு மறைமுக தாக்கு

முதல் நாள் கட்சி ஆரம்பிக்கிறார்கள், மறுநாள் பொதுக்கூட்டம் போடுகிறார்கள், நாற்காலி போடுகிறார்கள்,...

திருவண்ணாமலை மாநகராட்சி-அதிமுக எதிர்ப்பு

எந்த வசதியும் இல்லாத நிலையில் திருவண்ணாமலை மாநகராட்சியாக மாற்றப்பட்டிருப்பதற்கு அதிமுக எதிர்ப்பு...

Devotional

Videos

Video thumbnail
சனி பெயர்ச்சி | 2025 | மீன ராசிக்கு | PISCES | எப்படி இருக்கும்?
03:47
Video thumbnail
பாதிப்பு நீங்க வழிபாடு | சனியால் கிடைக்கப் போகும் புது அனுபவம் | கும்பம் | சனி பெயர்ச்சி பலன் -2025
03:26
Video thumbnail
7 ½ சனி விலகல் - சனி திசை நடந்தால் பாதிப்பா? மகர ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள் - 2025
03:48
Video thumbnail
அர்த்தாஷ்டம சனி | ஆனால் இந்த கிரகத்தால் நன்மை | தனுசு | சனி பெயர்ச்சி - 2025 பலன்கள் - பரிகாரங்கள்
03:38
Video thumbnail
அர்த்தாஷ்டம சனி விலகல் | தொல்லை இனி இல்லை | விருச்சிக ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
03:28
Video thumbnail
துலாம் ராசிக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும் சனி பெயர்ச்சி - 2025
03:30
Video thumbnail
திடீர் யோகம் உண்டு | VIRGO ZODIAC SIGN | கன்னி ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள் | SANIPEYARCHI
03:33
Video thumbnail
இந்த கிரகம் மட்டுமே நல்லது செய்யும் | LEO | சிம்ம ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள் | SANIPEYARCHI
03:26

Health

மருத்துவதுறைக்கு நிதி தர கூடாதா? மா.சுப்பிரமணியன் கோரிக்கை

கோரிக்கை வைத்த எம்.பி, எம்.எல்.ஏ-விடம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கித் தருமாறு அமைச்சர்...

காலியாகும் ஈசான்ய குப்பை கிடங்கு

காலியாகும் ஈசான்ய குப்பை கிடங்கு புனல்காடு குப்பை கிடங்கு செயல்பாட்டிற்கு வந்தது- குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்க...

டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் திருவண்ணாமலை பஜாரில் கலெக்டர் நேரில் ரெய்டு 1 வருடமாக...

Government Announcement

Read On

Read On

மலை ஆக்கிரமிப்பு -ஐகோர்ட்டு அமைத்த குழு முக்கிய ஆலோசனை

திருவண்ணாமலை மலை மீது உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து நில நிர்வாக ஆணையாளரிடம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு இன்று முக்கிய ஆலோசனையை நடத்தியது. திருவண்ணாமலை மலை மீது உள்ள ஆக்கிரமிப்புகள்...

சாத்தனூர் அணை தண்ணீரை திறந்தார் எ.வ.வேலு

சாத்தனூர் அணை பிக்கப் அணைக்கட்டில் இடது மற்றும் வலது புறகால்வாய்களில் தண்ணீரை எ.வ.வேலு இன்று திறந்து வைத்தார். மந்திரங்கள் ஓத, கற்பூர ஆரத்தி எடுத்தும், பூக்கள் தூவியும் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கால்வாயில்...

மலையடிவார வீடுகள் அகற்றம்-எதிர்த்து கோர்ட்டில் முறையீடு

திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வீடுகள் அகற்றப்படுவதை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு செய்ய மக்கள் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த டிசம்பர் 1 ம் தேதி...

Also Read this...

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பாமகவினர்

போலீஸ் நிலையத்தை பாமகவினர் முற்றுகையிட்டதால் பிடித்துச் சென்ற தொண்டரை போலீசார் விடுவித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் தமிழக முதல்வரின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம்...

வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக வாய்ப்பு

கூட்டுறவு உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர்வதற்கான வாய்ப்பை உருவாக்கிடும் பயிற்சியை பெற விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள...

வெளிநாட்டு பெண் பலாத்காரம்-வாலிபருக்கு மாவுகட்டு

திருவண்ணாமலை மலை மீது வெளிநாட்டு பெண்ணை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தவருக்கு மாவுகட்டு போடப்பட்டது. பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் சோபிலாகிரி (வயது 47). கடந்த ஜனவரி மாதம் திருவண்ணாமலைக்கு வந்த இவர் இங்குள்ள ஒரு...

திமுகவை எதிர்கட்சியாக கூட இல்லாமல் ஆக்கி விடுவோம்

எதிர்கட்சியாக கூட இல்லாமல் ஆக்கி விடுவோம் என திமுகவிற்கு வருவாய் அலுவலர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவண்ணாமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் நில அளவை ஒன்றிப்பு கட்டிடத்தில் திருவண்ணாமலை மைய தமிழ்நாடு வருவாய் அலுவலர்...

திருவண்ணாமலையில் ரவுடி கொலை-9பேர் சிக்கினர்

திருவண்ணாமலை அருகே ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் சிக்கியுள்ளனர். திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் செல்லும் சாலையில் உள்ள நீலந்தாங்கல் ஏரி கரையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஒருவர் பிணமாக கிடந்ததை...

அரசாங்கத்தை திட்டுவார்கள்-அதிகாரிகளை உஷார் படுத்திய அமைச்சர்

தெருவிளக்கு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் அதில் பெரிய விமர்சனத்திற்கு ஆளாகி விடுவோம், நேராக அரசாங்கத்தை தான் திட்டுவார்கள் என அதிகாரிகளிடம் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக...

Subscribe

- Gain full access to our premium content

- Never miss a story with active notifications

- Browse free from up to 5 devices at once

Read On

கிரிவலப்பாதையில் 4 பேர் தற்கொலை-கடிதத்தில் இருந்தது என்ன?

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள விடுதி ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4...

விவசாயி உடலுடன் மறியல்:பாமக கவுன்சிலர் கைது-ரிமாண்டு

மின்சாரம் தாக்கி இறந்த விவசாயியின் உடலை சாலையில் கிடத்தி போராட்டம் செய்த...

பரமனந்தல்-அமிர்தி இடையே ரூ.205 கோடியில் புதிய பாதை

பரமனந்தல்-அமிர்தி இடையே ரூ.205 கோடியில் புதிய பாதை அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர்...
error: Content is protected !!